தொல்காப்பியர் மாத்திரை பற்றி எழுத்ததிகாரத்தில் கூறியுள்ளார்.
நெட்டெழுத்து - 2 மாத்திரை
குற்றெழுத்து - 1 மாத்திரை
உயிரளபெடை - 3 மாத்திரை
குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் மெய் - 1/2 மாத்திரை
ஒற்றளபெடை - 1 மாத்திரை
ஐகாரக் குறுக்கம் - 1 மாத்திரை
மகரக்குறுக்கம் - 1/4 மாத்திரை
உயிர்மெய் - ஏறிய உயிரின் அளவு
மாத்திரை வகையும் எழுத்தியல் வகையும்
மேற்கிளந் தனவே என்மனார் புலவர்
No comments:
Post a Comment