இதுநனி பயக்கும் இதன்மாறு என்னும்
தொகுநிலைக் கிளவி பயன் எனப்படுமே
என்கின்றார்.
இந்நூற்பாவிற்கு உரை எழுதிய இளம்பூரணர், "யாதானும் ஒரு பொருளை கூறிய வழி இதன் பின்பும் இதனைப் பயக்கும் என விரித்துக் கூறாது முற்கூறிய சொல்லினானே தொகுத்துக் கூறுதல் பயன் எனப்படும் என்றவாறு" என்கின்றார்.
No comments:
Post a Comment