நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே
என்ற நூற்பா தெளிவுபடுத்தும்.
அடியின் சிறப்பால் பாட்டு அமையும் என்பது தொல்காப்பியர் கருத்து.
அடி பாகுபாடு (5)
1. குறளடி - 4 எழுத்துகள் முதல் 6 எழுத்துகள் வரல்
2. சிந்தடி - 7 எழுத்துகள் முதல் 9 எழுத்துகள் வரல்
3. அளவடி (நேரடி) - 10 எழுத்துகள் முதல் 14 எழுத்துகள் வரல்
4. நெடிலடி - 15 எழுத்துகள் முதல் 17 எழுத்துகள் வரல்
5. கழிநெடிலடி - 18 எழுத்துகள் முதல் 20 எழுத்துகள் வரல்
ஐவ்வகை அடிகளும் ஆசிரியப்பாவில் வரும்.
முடுகியலடி - எழுசீரால் வருவது
No comments:
Post a Comment