மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும்
நினையும் காலை கேட்குநர் அவரே
பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி
யார்க்கும் வரையார் யாப்போடு புணர்ந்தே
பரத்தை வாயில் என இரு கூற்றும்
கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப் பயனிலவே
தொல்காப்பியர் மக்கள் இல்லாத அஃறிணைப் பொருட்கள் சொல்வதாகவும் கேட்பதாகவும் கூறுகின்றார்.
ஞாயிறு திங்கள் அறிவே நாணே
கடலே கானல் விலங்கே மரனே
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே
அவையல பிறவும் நுதலிய நெறியாற்
சொல்லுந போலவும் கேட்குந போலவும்
சொல்லி யாங்கு அமையும் என்மனார் புலவர்
இந்நூற்பா பிற்காலத்தில் தூது இலக்கியம் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம்.
No comments:
Post a Comment