கருத்தாடல் உத்தியாகக் கருதப்பெறுவது காலம் ஆகும். நிகழ்ச்சியைக் கூறும்போது இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகியவற்றில் கூற வேண்டும் என்ற கருத்தில் உருவான செய்யுள் உறுப்பு காலம் ஆகும். தொல்காப்பியர் காலம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.
இறப்பே நிகழ்வே எதிரது என்னும்
திறத்தியல் மருங்கில் தெரிந்தனர் உணரப்
பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும்
No comments:
Post a Comment