நடையியல் (Stylistics)
தமிழ் இலக்கிய, இலக்கண, மொழியியல் சிந்தனைகளை வெளியிடுதலே இதன் நோக்கம்
Sunday, 26 May 2024
தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் (நோக்கு)
பாடலை இயற்றிய பின்பு மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி எல்லாம் சரியாக உள்ளனவா? என்று மீள்பார்வை செய்வது நோக்கு ஆகும்.
நோக்கு பற்றிய தொல்காப்பிய நூற்பா வருமாறு:
மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே
இளம்பூரணர் நோக்கு மூன்று வகைப்படும் என்கின்றார்.
1. ஒரு நோக்காக ஓடுதல்
2. பல நோக்காக ஓடுதல்
3. இடையிட்டு நோக்குதல்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment