கவிதையாக்கத்திற்கு இன்றியமையாத உறுப்பாக அமைவது துறை ஆகும். தொல்காப்பியத்தில் 24 ஆவது உறுப்பாகப் பேசப்பட்டுள்ளது. இது கவிதையின் கருப்பொருளைக் கவிஞன் எவ்வாறு அமைத்துள்ளான்? என்று பேசுகின்றது.
அவ்வவ் மாக்களும் விலங்கு மன்றிப்
பிற அவண் வரினும் திறவதின் நாடித்
தத்தம் இயலான் மரபொடு முடியின்
அத்திறத் தானே துறையெனப் படுமே
என்பது துறை பற்றிய தொல்காப்பிய நூற்பா.
No comments:
Post a Comment