எழுத்தியல் 3 வகைப்படும். அவை 1. உயிரெழுத்து 2. மெய்யெழுத்து 3. சார்பெழுத்து என்பன.
உயிரெழுத்து - குறில் - அ இ உ எ ஒ
நெடில் - ஆ ஈ ஊ ஏ ஐ ஓ
ஔ
மெய்யெழுத்து - வல்லினம் - க ச ட த ப ற
மெல்லினம் - ங ஞ ண ந ம ன
இடையினம் - ய ர ல வ ழ ள
சார்பெழுத்து - குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம்
மாத்திரை வகையும் எழுத்தியல் வகையும்
மேற்கிளந் தனவே என்மனார் புலவர்
No comments:
Post a Comment