Saturday, 25 May 2024

தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் (எழுத்தியல்)

எழுத்து என்பது எழுதப்படுவது ஆகும். இது அசை, சீர், அடி, தொடை, வண்ணம் ஆகியவற்றுக்கு உறுப்பாக வரும்.

எழுத்தியல் 3 வகைப்படும். அவை 1. உயிரெழுத்து 2. மெய்யெழுத்து 3. சார்பெழுத்து என்பன.

உயிரெழுத்து - குறில் - அ இ உ எ ஒ
                              நெடில் - ஆ ஈ ஊ ஏ ஐ ஓ 
                                               ஔ

மெய்யெழுத்து - வல்லினம் - க ச ட த ப ற
                        மெல்லினம் - ங ஞ ண ந ம ன
                         இடையினம் - ய ர ல வ ழ ள 

சார்பெழுத்து - குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம்

மாத்திரை வகையும் எழுத்தியல் வகையும்
மேற்கிளந் தனவே என்மனார் புலவர்

No comments:

Post a Comment