தொல்காப்பியர் யாப்புப் பற்றிக் கூறும் நூற்பா வருமாறு
எழுத்து முதலா ஈண்டிய அடியிற்
குறித்த பொருளை முடிய நாட்டல்
யாப்பென மொழிப யாப்பறி புலவர்
யாப்பின் வகைகள்
தொல்காப்பியர் யாப்பின் வகைகளாக ஏழினைக் கூறியுள்ளார். அவை
1. பாட்டு 2. உரை 3. நூல் 4. வாய்மொழி 5. பிசி 6. அங்கதம் 7. முதுசொல் என்பன.
No comments:
Post a Comment