Sunday, 26 May 2024

தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் (மரபு)

மரபு என்பது நம் முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லினால் குறித்தனரோ அச்சொல்லினால் வழங்குவது ஆகும். 

பேராசிரியர் மரபு பற்றிக் கூறும் கருத்து ஈண்டு நினைத்தற்குரியது. 
சொல்லும் பொருளும் அவ்வக் காலத்தார் வழங்கும் ஆற்றானே செய்யுள் செய்வது மரபு 

தொல்காப்பியர் மரபினை விளக்குவது கவிதையியலோடு தொடர்புடையது.
மரபே தானும்
நாற்சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று

No comments:

Post a Comment