Thursday, 22 August 2024

அச்சம் மெய்ப்பாடு

தொல்காப்பியர் அச்சம் தோன்றும் நிலைக்களன்கள் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார். 

அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே

இந்நூற்பாவில் அணங்கு, விலங்கு, கள்வர், இறை ஆகிய நான்கு நிலைக்களன்களில் அச்சம் தோன்றும்.

No comments:

Post a Comment