Tuesday, 13 August 2024

நகை மெய்ப்பாடு

எள்ளல், இளமை, பேதைமை, மடன் ஆகிய நான்கும் நகை மெய்ப்பாட்டிற்குரிய நிலைக்களன்கள் ஆகும். இதனைத் தொல்காப்பியர் 
எள்ளல் இளமை பேதைமை மடன் என்று
உள்ளிட்ட நகை நான்கு என்ப (தொல்.பொருள்.மெய்.4) 
எனக் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment