Thursday, 22 August 2024

இளிவரல் மெய்ப்பாடு

எண்வகை மெய்ப்பாடுகளுள் ஒன்று இளிவரல். இது இகழ்ச்சி உணர்வின் வெளிப்பாடு ஆகும். மூப்பு, பிணி, வருத்தம், மென்மை ஆகிய நான்கு நிலைக்களன்களைப் பெற்று வரும். 

மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
யாப்புற வந்த விளிவரல் நான்கே 


எனத் தொல்காப்பியம் இளிவரல் மெய்ப்பாட்டின் நிலைக்களன்களைக் கூறுகின்றது.

No comments:

Post a Comment