நடையியல் (Stylistics)
தமிழ் இலக்கிய, இலக்கண, மொழியியல் சிந்தனைகளை வெளியிடுதலே இதன் நோக்கம்
Tuesday, 13 August 2024
அழுகை மெய்ப்பாடு
அழுகை மெய்ப்பாடு இழிவு, இழவு, அசைவு, வறுமை என்ற நான்கு நிலைக்களன்களை அடியொற்றித் தோன்றும். தொல்காப்பியம்
இழிவே இழவே அசைவே வறுமைஎன
விளிவில் கொள்கை அழுகை நான்கே (தொல்.பொருள்.மெய்.5)
என்கின்றது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment