Tuesday, 13 August 2024

அழுகை மெய்ப்பாடு

அழுகை மெய்ப்பாடு இழிவு, இழவு, அசைவு, வறுமை என்ற நான்கு நிலைக்களன்களை அடியொற்றித் தோன்றும்.  தொல்காப்பியம் 
இழிவே இழவே அசைவே வறுமைஎன
விளிவில் கொள்கை அழுகை நான்கே (தொல்.பொருள்.மெய்.5)
என்கின்றது.

No comments:

Post a Comment